516
சேலம் பள்ளப்பட்டியில், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த கார்த்தி என்ற இளைஞரிடம் அவரது வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கார்த்தி வாக்கு செலுத...

368
பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்குள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்ததால், அனைவருக்கு...

414
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் வைத்திருந்ததாக பா.ஜ.க. நிர்வாகி ஜோதிமணி என்பவரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாயை தேர்தல...

205
குமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் அருகே முள்ளூர் துறையில் பாழடைந்த ஐஸ் கட்டித் தொழிற்சாலையில் இருந்து பெட்டி பெட்டியாக சுமார் 7 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இம்மது பாட்டிகள் கும...

440
விழுப்புரம் மாவட்டம் முகையூரில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற சிலர், பறக்கும் படை அதிகாரிகள் வருவதை அறிந்து, காரிலேயே பணத்தை விட்டுவிட்டு தப்பினர். 2 லட்சத்து 25 ஆயிரம் ர...

248
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் பூத் சிலிப் விநியோகிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாகன ...

293
ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்று நடிகர் சூரி கேட்டுக்கொண்டார். மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களி...



BIG STORY